தொடர்ந்த வில்லி கதாபாத்திரம் தான் வருகிறதாம் : புலம்பித் தவிக்கும் சிவகார்திகேயன் பட நடவடிக்கை!

தொடர்ந்த வில்லி கதாபாத்திரம் தான் வருகிறதாம் : புலம்பித் தவிக்கும் சிவகார்திகேயன் பட நடவடிக்கை!
  • PublishedMarch 17, 2023

ஒரு காலத்தில் டாப் நடிகைகள் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டனர். ஆனால் இப்போது அவரது படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என தவித்து வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ஒருவர் அதன் பின்பு வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆகையால் இப்போதும் தொடர்ந்து அவருக்கு நெகடிவ் கதாபாத்திரமே வந்து கொண்டிருக்கிறதாம். கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்த ரெஜினா கசாண்ட்ராவிற்கு தான் தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி வெப் தொடரிலும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் எல்லை மீறிய கவர்ச்சியாக காட்சியளித்தார்.

இப்போது ரெஜினாவுக்கு பட வாய்ப்பு இல்லாததால் புலம்பித் தவித்து வருகிறாராம். தெலுங்கில் எவரு மற்றும் தமிழில் சக்ரா படங்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதனால் ஹீரோயின் வாய்ப்பு ரெஜினாவுக்கு வரவில்லையாம். தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் வாய்ப்பு வருவதாக புலம்பி வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *