யாழ்ப்பாணத்தை அதிர விட்ட சோயன்… சிங்கள இளைஞர் யுவதிகளையும் கவர்ந்த பாடல்

யாழ்ப்பாணத்தை அதிர விட்ட சோயன்… சிங்கள இளைஞர் யுவதிகளையும் கவர்ந்த பாடல்
  • PublishedMay 31, 2024

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பாடிய பாடல் தற்போது யூடியூப் தளத்தில் கொடிகட்டிப்பறக்கின்றது.

டிக்டொக்கில் பாடல் ஒன்றை பாடி அதை பதிவு செய்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்.வி. சோயன் தனது பாடல் இந்த அளவுக்கு பிரபல்யமடையும் என்று தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத இந்த காலக்கட்டத்தில், அதிஷ்டம் அடித்தது போன்று இந்த இணைஞனின் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒளிக்கின்றது.

அதிலும் இலங்கையில் சிங்கள இளைஞர் யுவதிகள் மத்தியிலும் சோயனின் பாடல் ஹிட்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *