மேல் ஆடையின்றி ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் : ஜொல்லுவிடும் இரசிகர்கள்!

மேல் ஆடையின்றி ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் : ஜொல்லுவிடும் இரசிகர்கள்!
  • PublishedMarch 12, 2023

நடிகை ரம்யா பாண்டியன் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்னர் பிக்பொஸ் நிகழ்ச்சியிலும், கலந்துகொண்டு கலவையான விமர்சனங்களை பெற்று வெளியேறியிருந்தார்.

இதனையடுத்து படவாய்ப்புகள் குவியவே திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வவ்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு இரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது மேல் ஆடையின்றி கையில் ரோஜாபூவுடன் அவர் வெளியிட்டிருக்கின்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. test

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *