நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் தோன்றும் அபிராமி!

நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் தோன்றும் அபிராமி!
  • PublishedMarch 22, 2023

அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில் பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் ‘பாபா பிளாக் ஷீப்’.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றிகிறார் விருமாண்டி படத்தின் மிகவும் பிரபலமடைந்த நடிகை அபிராமி.

இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பள்ளிக்குழந்தைகளின் வாழ்வை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படம் நடிகை அபிராமியின் திரைதுறை வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறனது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *