பொறாமையில் பொங்கும் கோபி : டீ.ஆர்.பியை எகிரவைக்க டைரக்டர் போட்ட பிளான்!

பொறாமையில் பொங்கும் கோபி : டீ.ஆர்.பியை எகிரவைக்க டைரக்டர் போட்ட பிளான்!
  • PublishedMarch 10, 2023

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் முன்னணி சீரியல் தொடர்களில் ஒன்றுதான் பாக்கிலக்ஷ்மி தொடர். இதில் வில்லனாக நடிக்கும் கோபிக்கு மிகப் பெரிய இரசிகர் பட்டாலமே உண்டு எனலாம்.
சமீப காலமாக கொஞ்சம் டல்லாக சென்றுக்கொண்டிருந்த இந்த தொடரில் புது வரவாக ரஞ்சித்து எண்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் சீரியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாக்கியாவுடன், ரஞ்சித் பேசிக் கொண்டிருக்கும் புரமோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அதனை பார்த்து கோபி பொறாமைப்படுவது காட்சியாக்கப்பட்டுள்ளது.
ஆகவே இனிமேல் பாக்கியா மீது கோபிக்கு ஏற்படும் பொறாமை, கொஞ்சம் கொஞ்சமாக இவர் பாக்கியா மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் நகரலாம் என ரசிகர்கள் எதிர்பார்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *