பாதியில் முடிந்த கமலின் வாழ்க்கை : எல்லாம் அந்த வாரிசு நடிகையின் கண்ணீர்தான்!

பாதியில் முடிந்த கமலின் வாழ்க்கை : எல்லாம் அந்த வாரிசு நடிகையின் கண்ணீர்தான்!
  • PublishedJune 27, 2023

நடிகர் கமல் சினிமாவிலும் சரி தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும், சரி காதல் விவகாரங்களில் கொஞ்சம் அளவுக்கு மீறி தான் நடந்துக்கொண்டுள்ளார். எங்கே அவருடன் நடித்தால் பெயர் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் நடிக்க தயங்கிய நடிகைகளும் உண்டும்.

இது இவ்வாறு இருக்க கமல்ஹாசன் தனது திருமணத்திற்கு முதல்நாள் இரவு வேறு ஒரு பெண்ணுடன் உறவுவைத்த விவகாரம் தற்போது சோசியில் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

அதாவது,  கமல் வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவருடன் காதலில் இருக்கும் போதே வேறொரு நடிகையுடனும் இவர் காதலில் இருந்திருக்கிறார்.

அந்த நடிகை வேறு யாரும் அல்ல காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள் ரேகா தான். பாலிவுட் திரை உலகில் முன்னணி நாயகியாக கொடிகட்டி பறந்த இவர் கமலை காதலித்திருக்கிறார் என்பது பலருக்கும் புதிய தகவலாக தான் இருக்கிறது.

அதன்படி திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு கமல் இவருடன் தான் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் எனக்கு வாணி கணபதியை திருமணம் செய்ய பிடிக்கவில்லை உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் இவர் கூறினாராம்.

ஆனால் மறுநாள் காலையில் திட்டமிட்டபடி அந்த திருமணம் நடந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பாலச்சந்தர் தான். அவருடைய வற்புறுத்தலின் காரணமாகவே இந்த திருமணம் நடந்திருக்கிறது.

கமலின் வார்த்தைகளை நம்பி இருந்த ரேகா இந்த திருமணத்தால் மிகவும் மனம் உடைந்து போயிருக்கிறார். அது மட்டுமின்றி அன்றைய நாள் தான் கமலை அவர் சந்தித்த இறுதி நாளாகவும் இருந்திருக்கிறது.

அதன் பிறகு அவர் ரேகாவை கண்டு கொள்ளவே இல்லையாம். இப்படி கமலை காதலித்து ஏமாந்த நடிகைகளின் லிஸ்டில் வாரிசு நடிகையான இவரும் இடம் பெற்று இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *