படத்திற்காக பிச்சைக்காரருடன் படுத்த அஞ்சலி!

படத்திற்காக பிச்சைக்காரருடன் படுத்த அஞ்சலி!
  • PublishedJuly 9, 2023

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவருடைய கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று அங்காடி தெரு.

இப்படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தின் கதை அஞ்சலிக்கு சரியாக இருக்கும் என்பதால் வசந்த பாலன் அவரிடம் கூறியுள்ளார்.

கதையை கேட்ட அஞ்சலி உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இப்படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அஞ்சலி ரோட்டில் பிச்சைக்காரருடன் சாலையில் படுப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கும்.

இந்த காட்சியை படமாக்கும் போது அஞ்சலிக்கு பிச்சைக்காரர்களுடன் சாலையில் படுக்க பிடிக்கவில்லையாம். இதனால் படு கோபத்தில் இருந்தாராம் அஞ்சலி. ஆனால் இப்படம் பார்த்த பிறகு அவரின் மனம் மாறிவிட்டதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *