சரண்யா பொன்வண்ணன் பற்றி நீங்கள் அறியாத இன்னொரு பக்கம்!

சரண்யா பொன்வண்ணன் பற்றி நீங்கள் அறியாத இன்னொரு பக்கம்!
  • PublishedJuly 10, 2023

நடிகை சரண்யா நடிகரும், இயக்குனருமான பொன்வண்ணன் என்பரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு தற்போது 02 குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் சரண்யா பொன்வண்ணன் 1988 இல் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்திலேயே பிரிந்து விட்டார்களாம்.

சரவணன் மீனாட்சி புகழ் ராஜசேகர் காலமானார்

அதன் பிறகு இயக்குனர் பாரதிராஜா முன்னிலையில் தான் சரண்யா மற்றும் பொன்வண்ணன் திருமணம் நடந்துள்ளது.  சரண்யா பொன்வண்ணனின் முதல் கணவர் ராஜசேகர் என்பது பலரும் அறியாத ஒரு விடயமாகவே இருக்கிறது.

அவர் வேறு யாரும் அல்ல, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மிர்ச்சி செந்திலின் அப்பாவாக நடித்திருந்தார். அண்மையி்ல் உடல்நலக் குறைவால் அவர் காலமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *