இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஐஸ்வர்யா!

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஐஸ்வர்யா!
  • PublishedJuly 20, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது மாலத்தீவு சென்றுள்ள புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பொதுவாக ரஜினி சந்தோஷமாக இருந்தால் இமயமலைக்கு செல்வதுதான் வழக்கம்.

ஆனால் இப்போது ஐஸ்வர்யாவின் மீது உள்ள கோபத்தின் காரணமாக தனியாக மாலத்தீவு சென்றுள்ளாராம்.  எப்போதுமே ஐஸ்வர்யா உடன் செல்லும் ரஜினி இப்போது தனிமையில் செல்ல ஒரு காரணம் இருக்கிறது.

அதாவது தனுஷை பிரிந்து தனிமையில் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினியிடம் நான் ஒரு உதவி இயக்குனரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியிருக்கிறார்.

Aishwarya Rajinikanth: மங்களகரமாக பொங்கல் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...  கலக்கல் போட்டோஸ்! - aishwarya rajinikanth's pongal celebration photos stuns  - Samayam Tamil

இதனால் உச்சகட்ட கடுப்பான ரஜினி ஐஸ்வர்யாவிடம் சில அறிவுரை கூறியிருக்கிறார். தனுஷ் மனக்கசப்பு காரணமாகத்தான் உன்னை விட்டு பிரிந்து இருக்கிறார். ஆனால் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்.

நாளடைவில் அந்த பாசம் உன்மேலும் நேசமாக மாறலாம். அதுவரை பொறுமையாக காத்திரு என்று ரஜினி கூறியுள்ளார். ஆனாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது ஐஸ்வர்யா தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். இதனாலேயே அவர்  மாலைதீவுக்கு தனியாக சொல்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *