ரச்சிதாவின் ரகசிய காதலை அம்பலப்படுத்திய பயில்வான்!

ரச்சிதாவின் ரகசிய காதலை அம்பலப்படுத்திய பயில்வான்!
  • PublishedApril 30, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அதன் பிறகு தமிழ்,  தெலுங்கு,  கன்னடம்,  மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி சீரியல்களில் தொடர்ந்து நடித்து டாப் சீரியல் நடிகையாகவே மாறினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ரச்சிதா தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு ஆண்டுகளாக தனித்தனியாகவே பிரிந்தே வாழ்கின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரச்சிதாவிற்கு, தினேஷ் சபோர்ட் செய்து கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் இவர்கள் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அது பொய்யாகி போனது.

இந்நிலையில் ரச்சிதா,  பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருக்கிறாராம். அவரை தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் ரச்சிதாவின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *