முன்னணி நடிகர்கள் மூவரின் படங்களையும் ஓரம் கட்ட வரும் ஜெயலர் திரைப்படம்!

முன்னணி நடிகர்கள் மூவரின்  படங்களையும் ஓரம் கட்ட வரும் ஜெயலர் திரைப்படம்!
  • PublishedJuly 19, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் அனைவர் மத்தியிலும் எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சனிடம் ஒரு கோரிக்கைய வைத்தாராம்.

அதாவது, நெல்சனின் இயக்கத்தில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் சரியாக ஓடாத நிலையில், நெல்சனின் கெரியரில் இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை சொல்லிதான் நெல்சனும் வாய்ப்பை பெற்றாராம்.

அதேபோல் ரஜினி காந்தும் மூன்று படங்கள் மாத்திரம் நடித்துவிட்டு சினிமா துறையை விட்டு விலக இருக்கிறார். ஆககே அவருடைய வாழ்நாளில் இந்த மூன்று படங்களும் முக்கியமானது.

இதற்கு ஏற்றார்போல் நெல்சனிடம் பீஸ்ட், துணிவு, விக்ரம் இந்த மூன்று படங்களையும் ஓரம் கட்டும் அளவிற்கு பெஸ்டான கதையாக இருந்தால் கூற சொன்னாராம். அப்படி அமைந்தது தான் இந்த ஜெய்லர திரைப்படம். இந்த படத்தில் ரஜினி எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *