டாப் ஹீரோக்களின் மூலம் மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் மாரி செல்வராஜ்!

டாப் ஹீரோக்களின் மூலம் மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் மாரி செல்வராஜ்!
  • PublishedJuly 10, 2023

அண்மைக்காலமாகவே மாரி செல்வராஜ் பெயர் தான் சோசியல் மீடியாவில் அதிகம் அடிபட்டு வருகிறது. பொது நிகழ்வுகளில் சாதியம் குறித்து பேசி வம்பில் மாட்டிக்கொள்கிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பேசியிருக்கின்ற விடயம் அனைவரையும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது.  அதாவது  டாப் ஹீரோக்களை வைத்து புது பிரச்சனையை அவர் கிளப்பி இருப்பது அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

Maamannan Mari Selvaraj Giving Opportunities Based On Cast Here Is  Explanation | சாதியை வைத்து வாய்ப்பு தருகிறாரா மாரி செல்வராஜ் அவரே கொடுத்த  விளக்கம் Movies News in Tamil

இது ஒரு விதத்தில் அவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையின் ஆக்ரோஷமான வெளிப்பாடு தான். அதாவது இதுவரை எந்த ஒரு நடிகரின் ரசிகர்களும் ஜாதியை வைத்து அவர்களை கொண்டாடியது கிடையாது.

அவ்வளவு ஏன் விக்ரம்,  பிரசாந்த் போன்ற நடிகர்கள் தங்களுடைய ஜாதிகளை வெளிக்காட்டும் படியாக நடந்து கொண்டது கிடையாது. ஆனால் டாப் ஹீரோக்களை ஜாதி ரீதியாக பிரித்து தனக்கான ஒரு வண்ணத்தை மாரி செல்வராஜ் தேடி கொள்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

சமீபகாலமாக ஜாதிய பிரச்சனைகள் குறித்த படங்கள் வெளிவருவது அதிகமாகிவிட்டது. அதிலும் மாரி செல்வராஜ் இயக்கிய மூன்று படங்களும் அப்படி ஒரு விஷயத்தை உள்ளடக்கியதாக தான் இருக்கிறது. இது குறித்து பல கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *