பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் : குடும்பத்தை பிரித்த ஐஸ்வர்யா!

பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் : குடும்பத்தை பிரித்த ஐஸ்வர்யா!
  • PublishedMarch 26, 2023

ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை பிரிக்கும் வண்ணம் மொய் பிரச்சினை தலைத்தூக்கியது. கடைக்குட்டியான கண்ணன் செய்த வேலை தான் எல்லாம் என குற்றச்சாட்டுகள் எழ, கண்ணனின் மனைவியான ஐஸ்வர்யா, இந்த பிரச்சினையை பூதாகாரமாக மாற்றி இருக்கிறார்.

இதனால் குடும்பம் பிரியும் அளவுக்கு பிரச்சினை வெடித்தது. ஏற்கனவே மீனா – ஜீவா ஜோடி வீட்டை விட்டு வெளியே தற்போது கண்ணன் – ஐஸ்வர்யா ஜோடி வெளியேற இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *