முத்தகாட்சியால் படவாய்ப்பினை இழந்த ரேவதி!

முத்தகாட்சியால் படவாய்ப்பினை இழந்த ரேவதி!
  • PublishedJuly 1, 2023

80, 90 களில்  முன்னணி நடிகையாக இருந்த ரேவதி ஒரே ஒரு முத்த காட்சியாள் பட வாய்ப்பை  இழந்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தவர் ரேவதி  1983 -ம் ஆண்டு வெளியான மண் வசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் குணசித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கமல் நடிப்பில் 1986 -ம் ஆண்டு வெளிவந்த புன்னகை மன்னன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரேகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது ரேவதி தானாம்.

ஆனால் அந்த ரோலில் முத்த காட்சிகள் இருப்பதால் ரேவதி நோ சொல்லவிட்டாராம். புன்னகை மன்னன் படம் வெளியான பிறகு ரேகா நடித்திருந்த கதாபாத்திரத்தம் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

அப்போது ரேவதி இந்த கதாபாத்திரத்தை இழந்தது நினைத்து மிகவும் வருத்தப்பட்டதாக பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *