ரஜினிகாந்தை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

ரஜினிகாந்தை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
  • PublishedJune 16, 2024

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரை செந்தில் தொண்டைமானால் ரஜினிகாந்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *