சௌந்தர்யாவின் மரணம் ஒரு கொலை..! 20 வருடங்களுக்குப்பிறகு வெடித்த குண்டு

சௌந்தர்யாவின் மரணம் ஒரு கொலை..! 20 வருடங்களுக்குப்பிறகு வெடித்த குண்டு
  • PublishedMarch 12, 2025

உயிரிழந்து 20 வருடங்களுக்குப் பிறகு சௌந்தர்யாவின் மரணம் மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது.

அழகு தேவதையாக வளம் வந்த சௌந்தர்யா தமிழில் ரஜினி, கமல், கார்த்திக், பார்த்திபன் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தன்னுடைய அண்ணனுடன் ஹெலிகாப்டரில் போகும்பொழுது விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் இருபது வருடங்களுக்கு பிறகு ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவர் சௌந்தர்யாவின் மரணம் கொலை என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சௌந்தர்யாவின் மரணம் கொலை. அந்த கொலையை செய்தது பிரபல நடிகர் மோகன் பாபு.

சௌந்தர்யாவுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் விருந்தினர் பங்களாவை அடைவதற்காக இந்த கொலை நடந்தது என புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து சௌந்தர்யா கணவர் ரகு மறுப்பு தெரிவித்திருக்கிறார். புகாரை ஏற்று மீண்டும் இந்த மரண வழக்கு விசாரிக்கப்படுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *