பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு கும்பிடு போட்ட விஜய்!

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு கும்பிடு போட்ட விஜய்!
  • PublishedMay 18, 2023

நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் ஒரு பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஓனர் ஆர்பி சௌத்திரி  விஜய்யிடம் எங்களின் 100வது படத்தில் நீங்கதான் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று செண்டிமெண்டாக கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு விஜய்யும் மறுப்பு தெரிவிக்க முடியாததால் சம்மதத்தை தெரிவித்து இருக்கிறார். அதற்கேற்ற மாதிரி அந்த நிறுவனத்திற்கு கால்சீட்டையும் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.

மேலும் விஜய்யின் லியோ படத்தை முடித்த கையோடு அந்த நிறுவனத்தில் நடிக்கப் போகிறார் என்று உறுதியானது. ஆனால் தற்போது அவர்களிடம் இருந்து எந்த வித பதிலும் சொல்லாமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் விஜய் அந்த நிறுவனத்தை விட்டுவிட்டு வேறு நிறுவனத்திடம் கூட்டணி அமைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *