டி.ஆர்.பியில் பின் தங்கிய விஜய் டிவி : முக்கிய சீரியல்களை முடிவுக்கு கொண்டுவர திட்டம்!

டி.ஆர்.பியில் பின் தங்கிய விஜய் டிவி : முக்கிய சீரியல்களை முடிவுக்கு கொண்டுவர திட்டம்!
  • PublishedApril 3, 2023

விஜய் டிவில் ப்ரைம் டைமில் ஓடிய சில சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில காலமாகவே விஜய் டிவியை பின் தள்ளி, சன்டிவி, ஜீதமிழ் ஆகிய  தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ளன.

இதன்காரணமாக கொஞ்சம் டல்லாக போகும் சீரியல்களை விரைவில் முடித்துவிட்டு புதிய சீரியல்களை ஒளிபரப்ப நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனால், ராஜாராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சர்ஸ்வதியும், காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட நான்கு சீரியல்கள் முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சீரியல்களுக்கு பதிலாக பொன்னி, விக்ரம் வேதா, ஆஹா கல்யாணம் உள்ளிட்ட புது சீரியல்கள் ஒளிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *