நள்ளிரவில் கேட்ட பெண்ணின் குரல்… வடிவேலு செய்த செயல் அம்பலம்

நள்ளிரவில் கேட்ட பெண்ணின் குரல்… வடிவேலு செய்த செயல் அம்பலம்
  • PublishedDecember 22, 2023

சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், வடிவேலு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில்,

“நடிகர் வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி. ஒரு படத்திற்காக பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. நடு இரவில் ஒரு இடத்திலிருந்து பெண் ஒருவர் கத்தினார்.

அந்த இடத்திற்கு நானும் தயாரிப்பாளரும் சென்றோம். அங்கு வடிவேலு ஒரு பெண்ணை அந்த மாதிரியான இடத்தில் கைவைத்து தொல்லை கொடுத்தார்.

பிறகு அந்த பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். சொல்லப்போனால் அந்த பெண்ணை வடிவேலு பலாத்காரம் செய்திருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன்.

ஒவ்வொரு நடிகர்கள் நடிகைகள் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறுவது சினிமா உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *