சூர்யாவிற்காக பிரபல நடிகையிடம் கோபப்பட்ட ஜோதிகா!

சூர்யாவிற்காக பிரபல நடிகையிடம் கோபப்பட்ட ஜோதிகா!
  • PublishedMay 5, 2023

திருமணத்திற்கு முன் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த ஜோதிகா லைலா மற்றும் ரம்பாவுடன் 3 ரோசஸ் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தினை ரம்பா தன் அண்ணனுடன் இணைந்து தயாரித்திருந்தார்.

அந்த சமயத்தில் லைலா மீது ஜோதிகா சில கருத்து வேறுபாட்டால் வாய் சண்டை போட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதற்கு காரணம் 3 ரோசஸ் படம் ஆரம்பித்த போது ஜோதிகா சூர்யாவை காதலித்து வந்துள்ளார்.

அப்போது லைலா,  சூர்யாவுடன் நெருக்கமாக பேசி வந்ததை பார்த்து தான் லைலா மீது சிடுசிடுவென இருந்துள்ளார். அந்த மன நிலையில் தான் லைலா அந்த படத்தினை முடித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் இந்த செய்தி மிகப்பெரியளவில் பேசப்பட்டது. அப்படியிருக்கும் போது தான் சூர்யா – ஜோதிகா திருமணம் 4 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *