ரேவதியை பார்த்து பொறாமைப்பட்ட குஷ்பு : காரணம் இதுதானா?

ரேவதியை பார்த்து பொறாமைப்பட்ட குஷ்பு : காரணம் இதுதானா?
  • PublishedApril 24, 2023

நடிகை ரேவதி, குஷ்பூ இவர்கள் இருவரும் 80ஸ் கிட்ஸின் பேவரிட் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் மனதில் நின்று போன நடிகர்கள்.

அதற்கு முக்கிய காரணம், அவர்களுடைய அழகு மாத்திரம் அல்ல. அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இருவரும் கைத்தேர்ந்தவர்கள். இவர்கள் இருவரில் குஷ்பு மணிரத்தினம் அவர்களின் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், ரேவதி நடித்துள்ளார்.

அதாவது, மோகனுடன் இணைந்து மௌனராகம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் இந்த படம் அனைவர் மனதில் நின்று போனது. அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் எதிரொலித்தது.

இந்நிலையில், இது குறித்து மேடையில் பேசிய குஷ்பூ, ரேவதியை பார்த்து பொறாமை பட்டாராம். அதேபோல் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் வரும் சோபனாவையும் பார்த்து பொறாமை பட்டாராம். இதனை மேடை நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *