விஷ்ணு, சம்யுக்தாவின் பிரவுக்கு காரணமாக பாண்டியன்ஸ்டோர்ஸ் நடிகை!

விஷ்ணு, சம்யுக்தாவின் பிரவுக்கு காரணமாக பாண்டியன்ஸ்டோர்ஸ் நடிகை!
  • PublishedMay 25, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த க்யூட் ஜோடி நட்சத்திர தம்பதியர்கள் ஆக மாறியதற்கு சோசியல் மீடியாவிலும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை குவித்தனர். ஆனால் திருமணம் ஆன 15 நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.

இவர்களுடைய பிரிவுக்கு முக்கிய காரணமே சம்யுத்தாவின் தோழிதான் எனத் தெரிவிக்கப்படுகிறது. அது யார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

இவர்கள் சண்டைக்கு முக்கிய காரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஏனென்றால் சம்யுக்தாவின் நெருங்கிய தோழியான அந்த நடிகையிடம் மட்டும் பேச வேண்டாம்.  அவர் ஒரே பாலினத்துடன் தகாத உறவை மேற்கொள்பவர் என விஷ்ணுகாந்த் சம்யுக்தாவிடம் சொல்லி இருக்கிறார்.

ஆனால் தோழியை பற்றி நன்கு தெரிந்த சமயத்தா விஷ்ணுகாந்தின் மீதுதான் கோவப்பட்டுள்ளார். அது மட்டுமல்ல அந்த நடிகையும் கோயிலில் வைத்து சம்யுக்தாவிடம் ‘இந்த வாழ்க்கை உனக்கு சுத்தமாக செட்டாகாது. அப்படியே திருமணம் செய்து கொண்டால் பாதியிலேயே அவரை விட்டுப் பிரிந்து வந்து விடுவாய். உனக்கு தகுந்த ஆள் விஷ்ணு கிடையாது’ என்று கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *