அடுத்த மாதம் தங்கள் குழந்தையை எதிர்பார்க்கும் ராம் சரண்!

அடுத்த மாதம் தங்கள் குழந்தையை எதிர்பார்க்கும் ராம் சரண்!
  • PublishedJune 17, 2023

தெலுங்கில் பிரபல ஹெக்டர் ஆன ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியினர் அடுத்த மாதம் தங்களுடைய குழந்தையை காண காத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

குழந்தையை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்ட நிலையில், அவருடைய மனைவியான உபாசனா தொட்டில் பற்றிய விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

அதாவது, குறித்த தொட்டில் வலிமை, நம்பிக்கை, பின்னடைவு மற்றும் சுய மரியாதை ஆகியவற்றைக் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக அவர் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *