எனக்கு போட்டி நடிகைகளே இவர்கள் தான் – பிரியா பவானி சங்கர் ஓபன் டோக்!

எனக்கு போட்டி நடிகைகளே இவர்கள் தான் – பிரியா பவானி சங்கர் ஓபன் டோக்!
  • PublishedJune 4, 2023

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் நடிகைதான் பிரியா பவானி சங்கர்.  ஆனாலும் வந்த முதல் படத்திலேயே இவருக்கான வெற்றியை பார்த்து விட்டார் என்றால் இந்நேரம் இருக்கும் இடம் தெரியாமல் போயிருந்திருப்பார்.

ஆனால் அப்படி ஏதும் அமையாமல் ஒவ்வொரு படத்திற்கும் முன்னேற்றம் காட்டி நடித்து தற்போது முன்னணி நடிகையாக வந்து விட்டார்.

அந்த தைரியத்தினால் எனக்கு போட்டி இந்த நான்கு நடிகை தான் என்று வெளிப்படையாகவே அந்த நடிகைகளுக்கு சவால் விட்டிருக்கிறார்.  ஐஸ்வர்யா ராஜேஷ்,  கீர்த்தி சுரேஷ்,  சாய் பல்லவி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இவரும் அவரைப் போல ஒன்றுதான் படிப்படியாக முன்னேறி தனக்கென்று ஒரு இடத்தை சினிமாவில் பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.

அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு வந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்தார்.  அதற்கு அடுத்து சாய் பல்லவி இவரும் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பே வெள்ளிதிரைக்கு வந்து நடித்த முதல் படத்திலேயே அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

அடுத்ததாக ஐஸ்வர்யா லட்சுமி இவர் இப்பொழுது தான் சினிமாவிற்கு வந்திருந்தாலும் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கேரக்டருக்கு பிறகு இவருடைய மவுஸ் கூடிக்கொண்டு வருகிறது.

அதனால் பிரியா பவானி சங்கர் இவர்கள் நான்கு பேரையும் டார்கெட் ஆக வைத்து போட்டி போட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *