விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டீவி சீரியல்!

விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டீவி சீரியல்!
  • PublishedJune 2, 2023

விஜய் டிவியில் டாப் வரிசையில் இருக்கும் சீரியல்களில் ஒன்றான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்,  கண்ணன் செய்த மொய் பிரச்சனையால் குடும்பமே பிரிந்து கிடக்கும் நிலையில்இ மீண்டும் கண்ணனால் பெரிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது.

வங்கியில் கண்ணன் நிறைய கடன் வாங்கி வைக்க,  அதை கேட்க வந்தவர்கள் கண்ணனை அடிக்கின்றனர். உடனே கண்ணன் கதிரிடம் சொல்ல,  அவர்களை கதிர் அடித்து விடுகிறார். இது பெரிய பிரச்சனையாக மாற கதிரை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்கின்றனர்.

கதிரை வெளியே எடுக்க முடியாமல் மூர்த்தி கஷ்டப்பட அப்போது ஜீவா என்ட்ரி கொடுக்கிறார். ஜீவா கதிரை வெளியே எடுக்க  பிரிந்த குடும்பம் மீண்டும் சேர இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் சேர்ந்து விட்ட பின் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *