சிம்புவால் சினிமாவை விட்டு ஓடிய பிரபல நடிகை!

சிம்புவால் சினிமாவை விட்டு ஓடிய பிரபல நடிகை!
  • PublishedApril 13, 2023

நடிகை சிந்து துலானி ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பிறகு சினிமாவை விட்டே ஓடிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

ஆனால் இவர் நடிக்க வந்த சமயத்தில் இவருடைய மார்க்கட் நல்லவிதமாகத்தான் இருந்தது. சிந்து துலானி, தனுஷ் நடிப்பில் உருவான சுள்ளான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்த படம் வெளியாகி இவருக்கு மிகப் பெரிய வரவேற்ப்பை கொடுத்தது. அடுத்து சிம்புக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படத்திற்கு பிறகு இவருடைய சினிமா கேரியரை முடிந்து விட்டது என்று சொல்லலாம்.

ஏனென்றால் இந்த படத்தில் இவருடைய கேரக்டர் அந்த மாதிரியானது. ஒரு மோசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வரும் வாய்ப்புகள் எல்லாமே அதேபோலவே தேடி வந்ததால் மிகவும் அப்செட்டில் இருந்ததாக ஒரு பேட்டியில் அவரை கூறி இருக்கிறார்.

மேலும் சிம்பு படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் என்பதால் அடுத்து இவர் நடித்த எந்த படங்களும் சரியாக ஓடாமல் இவர் பெயரை டேமேஜ் செய்தது. அது மட்டுமல்லாமல் அடுத்து எந்த ஒரு நல்ல கதாபாத்திரமும் அமையாமல் சினிமாவை வெறுத்து ஓடோடிவிட்டார் என்று பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *