மனோபாலா இதனால் தான் இறந்தாரா? – சர்சையை ஏற்படுத்திய பிரபலம்!

மனோபாலா இதனால் தான் இறந்தாரா? – சர்சையை ஏற்படுத்திய பிரபலம்!
  • PublishedMay 4, 2023

சினிமா பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி வரும் நிலையில் மனோபாலாவின் மரணம் பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில். அவரின் மரணம் குறித்து பயில்வான் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, ரஜினி,  கமல்,  மோகன் போன்ற பல பெரிய நடிகர்களின் படங்களை மனோபாலா இயக்கியுள்ளார். மேலும் சினிமாவில் அவருடைய பங்களிப்பும் பெரியது.

ஆனால் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் மனோபாலா பலரிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். இப்போதுதான் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

மனோபாலாவுக்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மதுப்பழக்கம் இருந்தது. அளவுக்கு அதிகமாக அவர் தொடர்ந்து மது அருந்தியதின் காரணமாக கல்லீரல் பாதிக்கப்பட்டது.

இதற்கான சிகிச்சையும் மனோபாலா மேற்கொண்டு வந்த நிலையில் பயனளிக்காமல் உயிரிழந்து விட்டார் என பயில்வான் கூறியுள்ளார். இந்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *