திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திய பிரபல சின்னத்திரை நடிகை!

திருமணத்திற்கு பிறகு நடிப்பை  நிறுத்திய பிரபல சின்னத்திரை நடிகை!
  • PublishedMay 16, 2023

திரையுலகில் இருக்கும் நடிகைகள் ஒரு சிலருக்கு மட்டுமே திருமணத்திற்கு பிறகும் தங்களது நடிப்பை தொடர அனுமதி அளிக்கப்படுகிறது.

அப்படி கல்யாணமான பிறகு காதலித்த கணவருக்காக டாப் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை ஒருவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பது சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியை வைத்துள்ளது.

ஜீ தமிழில் சமீபத்தில் துவங்கப்பட்ட சீதாராமன் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி.  அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாக இருக்கிறது.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது,  இந்த நிலையில் அவருடைய கணவரால் தான் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்ற தகவலும் காட்டுத் தீ போல் இணையத்தில் பரவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *