குஷ்பூவிடம் வம்புக்கு நிக்கும் பயில்வான்!

குஷ்பூவிடம் வம்புக்கு நிக்கும் பயில்வான்!
  • PublishedApril 15, 2023

வெள்ளித்திரையில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் முக்கிய பங்கு குஷ்புவுக்கும் உண்டு. சற்று குண்டாக இருந்தாலும் ரசிகர்கள் வைத்து தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி ஹீரோயின்களுக்கு முதல் முதலில் கோயில் கட்டியது என்றால் அதுவும் குஷ்புக்கு தான்.

சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையால் சித்திரவதை அனுபவித்ததாக குஷ்பூ கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.  தொடர்ந்து இதுபோன்று பிரச்சனையை சந்தித்த குஷ்பு 15 வது வயதில் அவருடைய அம்மாவிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.

குஷ்புவின் 16 வது வயதில் அவருடைய தந்தை தனது குடும்பத்தை விட்டு சென்றதாக சொல்லி இருந்தார். இதைப் பற்றி சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் இப்படி பேச மாட்டார்கள் என்றும் குஷ்பூ முஸ்லிம் அதனால் தான் இப்படி சொல்லி உள்ளார் என கூறியுள்ளார்.

அதாவது இஸ்லாம் முறைப்படி அவர்களது உறவு முறை வேறு. மேலும் குஷ்புவின் அம்மா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கலாம்  அவரால் குஷ்பூ பாதிக்கப்பட்டிருக்கலாம். அதுமட்டுமின்றி இப்போது நடிகைகள் பப்ளிசிட்டிக்காக இது போன்று பேசி வருவதாக பயில்வான் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *