மீண்டும் காதலில் விழுந்த சமந்தா?

மீண்டும் காதலில் விழுந்த சமந்தா?
  • PublishedApril 5, 2023

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இரு குடும்பத்தார் சம்மதுடன் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் முடிந்து நான்கு வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர். இதனையடுத்து இவர்களுடைய பிரிவுகான காரணத்தை இரசிகர்கள் ஆராய ஆரம்பித்தனர். இது குறித்து பல வதந்திகள் இணையத்தில உலாவ ஆரம்பித்தன.

இதன்படி  சமந்தாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம்,  நாகச சைதன்யாக வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா நாக சைதன்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வந்தது.

இந்த சூழலில் யார் யாருடன் வேண்டுமானாலும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் தனக்கு எந்த கவலையும் இல்லை என்றும், காதலில் அருமை தெரியாத ஒருவர் யாருடனோ எத்தனை பேரிடமோ பழகினாலும் கண்ணீரில் தான் விட்டுவிடுவார்கள். மேலும் குறைந்தபட்சம் அந்தப் பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவரை துன்புறுக்காமல் பார்த்துக் கொண்டால் போதும் என சமந்தா கூறியதாக செய்தி வெளியாகியது.

தற்போது இந்த செய்தியை சமந்தா மறுத்துள்ளார். இதனால் அவர் நாகசைத்தன்யாவை இன்னும் காதலிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *