புல் போதையில் ஓரினச்சேர்க்கையாளருடன் ஒரே ரூமில் தனுஷ் என்ன செய்தார்?

புல் போதையில் ஓரினச்சேர்க்கையாளருடன் ஒரே ரூமில் தனுஷ் என்ன செய்தார்?
  • PublishedMay 14, 2024

பின்னணி பாடகி சில வருடங்களுக்கு முன்பு சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர்கள்,நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு புயலை கிளப்பினார்.

இந்தச் சூழலில் தனுஷ் குறித்து சுசித்ரா அளித்த சமீபத்திய பேட்டியில்,

“என்னுடைய கணவர் கார்த்திக்கிடம் 12 வருடங்களாக விவாகரத்து கேட்டேன். அவர் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர். அப்படி அவர் சொல்லிக்கொண்டு வெளியே வர அவருக்கு எந்த தைரியமும் இல்லை.

அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக இருக்கும்போது ஃபுல்லாக குடித்துவிட்டு ஒரே அறையில் அவரும் தனுஷும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்.

அந்த ரூமுக்குள் என்ன நடந்தது என்று இரண்டு பேரில் யாராவது ஒருவர் என்னிடம் சொல்லியே ஆக வேண்டும்” என்றார். சுசியின் இந்த பேட்டி கோலிவுட்டில் மீண்டும் புயலை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *