கமலை உருக்கிய அந்த பிரபலத்தின் மரணம்!

கமலை உருக்கிய அந்த பிரபலத்தின் மரணம்!
  • PublishedMay 8, 2023

திறமையான நடிகைகளில் ஒருவரான ஸ்ரீவித்யா  தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷன் என்றுதான் சொல்ல வேண்டும். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

இவர் இறக்கும்போது நெருங்கிய உறவினர்களை தவிர வேறுயாரையும் பார்க்க விரும்பவில்லையாம். இருப்பினும் ஒரே ஒரு நடிகரை மட்டும் பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டிருக்கிறார்.

அதாவது நடிகர் கமல்ஹாசனைத் தான் அவர் பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டிருக்கிறார். இந்த தகவல் கமலையும் சென்றடைந்தது. இதனால் கமல்ஹாசன் கேரளாவுக்கு சென்று  ஸ்ரீவித்யாவை பார்த்திருக்கிறார்.  இருவரும் சந்தித்த நேரம் கமல் ஸ்ரீவித்யாவின் நிலையை கண்டு கண்ணீர் விட்டு அழுதாராம்.   அதன் பிறகு சிறிது நேரத்திலேயே ஸ்ரீவித்யாவின் உயிரும் பிரிந்து இருக்கிறது. அந்த வகையில் கமலை பாதித்த மரணங்களில் இதுவும் ஒன்று.

இதை அவரே ஒரு பேட்டியில் மனம் திறந்து கூறியிருக்கிறார். அதாவது என்னுடைய அம்மா,  அண்ணியின் இழப்பிற்கு பிறகு ஸ்ரீவித்யாவின் மரணம் தான் என்னை மிகவும் பாதித்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *