அரவிந்த சாமி சினிமாவில் இருந்து சிலகாலம் விலகி இருந்ததற்கு இதுதான் காரணமாம்!

அரவிந்த சாமி சினிமாவில் இருந்து சிலகாலம் விலகி இருந்ததற்கு இதுதான் காரணமாம்!
  • PublishedJuly 7, 2023

அன்றும், இன்றும், இளைமைக்கு சொந்தகாரர் என்று சொன்னால் அது நம் அரவிந்த் சாமிதான். அவர் 90ஸ்களின் சோக்கலேட் போயாகவே வலம் வந்தார்.

அப்படி பட்ட அவர் சினிமாவை விட்டு சிலகாலம் விலகி இருந்தார். இதற்கு பின்னர் தற்போது வில்லனாக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படியிருக்கையில் அவர் சினிமாவைவிட்டு சிறுதி காலம் விலகி இருக்க எண்ண காரணம் என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருந்தது.

அரவிந்த் சாமி பிரபல தொழிலதிபரின் தத்து மகன் என்று பரவி வந்தாலும் அதுகுறித்து உண்மையான தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தனிப்பட்ட மற்றும் மனைவியுடன் விவாகரத்து பிரச்சனையால் சினிமாவில் இருந்து 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு விலகினார். தந்தை வி டி சுவாமி நடத்தி வந்த கம்பெனிகளை நடத்தி வந்த அரவிந்த் சுவாமி 2005 ஒரு விபத்தில் சிக்கி முதுகுதண்டில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதில் இருந்து மீண்டு வந்த அவர் சில கம்பெனிகளை நடத்தி வந்தார் இதன்  மொத்த சொத்து மதிப்பு 3300 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் சம்பாதிப்பில் சேர்த்து வைத்த சொத்தின் மதிப்பு 10 கோடிக்கும் மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *