பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் 51 ஆவது படம்!

பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் 51 ஆவது படம்!
  • PublishedMay 20, 2023

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதியின்,  51ஆவது படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கியிருக்கிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதியின் ஜோடியை பார்த்து நெட்டிசன்கள் பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர்.

vijay-sethupathi-new-flim-pooja-photo-cinemapettai

மேலும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’ பட இயக்குனர் ஆறுமுக குமார் இயக்குகிறார். 7 சிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார்.

சென்னையில் துவங்கப்பட்ட இந்த படத்தின் பூஜையில் ஒட்டுமொத்த பட குழுவும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *