எப்போது திருமணம் : முதல்முறையாக ஓப்பனாக பேசிய த்ரிஷா!

எப்போது திருமணம் : முதல்முறையாக ஓப்பனாக பேசிய த்ரிஷா!
  • PublishedApril 17, 2023

நடிகை த்ரிஷா, தென்னிந்திய சினிமாவில் அனைவரினதும் பேவரிட்டான நடிகை. அண்மையில் பொன்னியில் செல்வன் பாகம் இரண்டில் நடித்து முடித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சி கோயம்பத்தூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம் தொகுப்பாளினி கேள்வியொன்றை கேட்டுள்ளார். அதாவது, குந்தைவைக்கு எப்போது திருமணம், நாங்கள் எல்லாம் வரலாமா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர், உயிர் உங்களுடையது என இரசிகர்களை பார்த்து கூறுகிறார். இதற்கு மேல் இந்த கேள்விக்கு சிறப்பாக யாராலும் பதிலளிக்க முடியா என தொகுப்பாளினி த்ரிஷாவிடம் கூற அரங்கம் கைத்தட்டல்களால் நிறைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *