தமிழீழத் தலைவரின் படத்திற்கு உயிர்கொடுத்த இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்

தமிழீழத் தலைவரின் படத்திற்கு உயிர்கொடுத்த இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்
  • PublishedMay 2, 2024

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று முழு நீளத் திரைப்படமான “மேதகு” படத்திற்கு இசையமைப்பாளராகப் பணியாற்றிய பிரவீன் குமார் இன்று திடீர் மரணமடைந்தார்.

இவர், திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது நண்பர்களின் குறும்படங்களுக்கு இசையமைத்தவர்.

இவர் இசையில் மேதகு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ பாடல் கவனம் பெற்றது.

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் உடல்நல குறைவால் தனது 28ஆவது வயதில் உயிரிழந்தார்.

இவரது இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *